Description
<p>வெங்காயம் சுக்கானால் என்னாகும்?” — சாதாரண கேள்வியாகத் தோன்றினாலும், அதன் பின்னால் ஆழமான வாழ்க்கைத் தத்துவம் மறைந்துள்ளது.இந்த அருமையான பாடலின் மூலம் மனித வாழ்க்கை, நிலையற்ற தன்மை, அகம்பாவம், உண்மை உணர்வு போன்றவற்றை எளிய உவமைகளில் விளக்குகிறார் முனைவர் ரத்னமாலா புரூஸ்</p><p>https://www.youtube.com/@DrRathnamalaBruce</p>