பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 22 "அது என்ன சத்தம்?"

SEP 2, 202211 MIN
பொன்னியின் செல்வன்

பாகம் 3 கொலை வாள் - அத்தியாயம் 22 "அது என்ன சத்தம்?"

SEP 2, 202211 MIN

Description

<p>வந்தியத்தேவனை படகில் வீற்றிருந்த அரசிளங்குமரி குந்தவையிடம் விட்டுவிட்டு ஆழ்வார்க்கடியான் வந்தவழியாக திரும்பிச் செல்கிறான். ஓடத்திலிருந்த இளவரசியின் முகத்தைப் பார்த்த வந்தியத்தேவன் தன்னையே மறந்து நிற்கிறான். குந்தவை, வந்தியத்தேவனிடம் போன காரியம் என்ன ஆயிற்று என்று &nbsp;வினவுகிறாள். அச்சமயம் பயங்கரமான சத்தம் கேட்டு அரசிளங்குமரியும், வந்தியத்தேவனும் சத்தம் வந்த திசையை நோக்குகிறார்கள்.</p>