சத்குருவிடம் கேட்டால் பிரச்சனை தீருமா?

DEC 11, 20254 MIN
சத்குரு தமிழ்

சத்குருவிடம் கேட்டால் பிரச்சனை தீருமா?

DEC 11, 20254 MIN

Description

ஒரு பிரச்சனை வந்துவிட்டால், அதனை தீர்ப்பதற்கான வழி என்ன என்பதை ஆராய்ந்து அதற்கேற்றபடி நடத்தலே சிறந்தது என்பதை "நோய்நாடி நோய்முதல் நாடி..." என்று வள்ளுவர் அன்று சொல்லிவைத்தார். 'எனது பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்குமா' எனக் கேட்கும் ஒருவருக்கு, இங்கே ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களும் அதையே அவரது பாணியில் எடுத்துரைக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices